கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி…!மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்கள் குவிப்பு …!

Default Image

இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்கள் அடித்ததுள்ளது.

சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக பூரன் 53*  ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்