நோ-பாலில் அவுட் ஆகுவதை தடுக்க பிசிசிஐ கூறிய ஐடியாவை ஏற்று கொண்ட ஐசிசி!

Published by
murugan

கிரிக்கெட் போட்டிகளின் போது நடுவரின் முடிவு  மிக முக்கியமானது.ஆனால் அந்த நடுவரின் முடிவு சில நேரங்களில் தவறு ஏற்படுவதால் ஐசிசி புதிய விதிகளை கொண்டு வர முடிவு செய்து உள்ளது.

ஒரு போட்டியின் போது நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் வீரர் உடனடியாக டிஆர்எஸ் முறைப்படி  ரிவியூ கேட்கலாம். டிஆர்எஸ் முறை பல வீரர்களை பல இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றி உள்ளது.

Image result for பிசிசிஐ

ஆனால் டிஆர்எஸ் வாய்ப்பு ஒரு முறை தான் என்பதால் அந்த வாய்ப்பை தவறாக அதை பயன்படுத்தினால் மீண்டும் டிஆர்எஸ் வாய்ப்பு கிடையாது என்பதால் பல வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் விக்கெட் இழந்து உள்ளனர்.

பந்துவீசும் போது நோ-பால்களை நடுவர்கள் கவனிக்காமல் இருப்பதால் பின்னர் டிவி ரிப்ளேவில் நோ-பால்  என்பது தெரிய வரும். சில நேரங்களில் பேட்ஸ்மேன் அவுட்டாகும் போது நோ-பால் என்ற சந்தேகம் வரும் போது மூன்றாவது நடுவரிடம் ஆலோசனைகள் செய்வார்கள் அதையும் மீறி சில சமயங்களில் அது நோ-பால் என்பது தெரியவரும் இது வழக்கமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பிசிசிஐ விக்கெட் விழும் போது எல்லாம் அது நோபால் தானா என நடுவர்கள் ஆராய வேண்டு என்று  ஐசிசிக்கு வேண்டுகோள் வைத்தது. பிசிசியின் இந்த வேண்டுகோளை ஏற்று கொண்ட ஐசிசி முதலில்  இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் இந்த விதியை பயன்படுத்த அனுமதி  கொடுத்து உள்ளது.

அதன் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு பின்னர் சர்வதேச போட்டிகளிலும் பயன்படுத்தி கொள்ளாமல் என ஐசிசி கூறியுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…

30 minutes ago

தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…

53 minutes ago

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…

1 hour ago

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

1 hour ago

அட்ராசக்க.., இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம் : அமலாக்கத்துறை பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…

2 hours ago