இன்றைய பல பரீட்சையில் இங்கிலாந்து அணி , இந்திய அணி மோதுகிறது.இப்போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொங்க உள்ளது. இந்திய அணி இன்றைய போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை பற்றி பேசிய கோலி “இந்த வண்ணம் கொண்ட ஜெர்ஸி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.இந்த ஜெர்ஸி ஒருநாள் மட்டுமே அணிந்து விளையாடுவோம். ஆனால் நிரந்தரமாக இந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடுவோமா என்று தெரியவில்லை .
மேலும் நீல நிறம் ஜெர்ஸி தான் இந்திய அணியின் ஜெர்ஸி அதை அணிந்து விளையாடும் போதுதான் பெருமையாக இருக்கும்” என கூறினார்.
ஒரே மாதிரியான ஜெர்ஸியை அணிந்து விளையாடும் போட்டிகளில் ஒரு அணி வேறு ஒரு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட வேண்டும் என ஐசிசி அறிவித்ததால் இந்திய அணி இன்று நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…