T20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு, T20 போட்டியானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரானது வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும்.
இதுதொடர்பாக,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இன்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
முன்னர் அறிவித்தபடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மூன்று இடங்களைத் தவிர – அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய்,ஆகிய இடங்களில் போட்டிகள் முறையாக நடத்தப்படும்.மேலும்,ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி முடிந்த பின்னர்,அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு இரண்டு நாள் கழித்து டி20 உலகக் கோப்பை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்று 1, இதில் 12 போட்டிகள் அடங்கும், அதில் எட்டு அணிகள் இருக்கும், அதில் நான்கு (ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு) சூப்பர் 12 களுக்கு தகுதி பெறும்.”
T20 போட்டியில்,பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமான், பப்புவா நியூ கினியா ஆகிய எட்டு அணிகளில் இருந்து நான்கு அணிகள் பின்னர் சூப்பர் 12 களில் முன்னேறி, முதல் எட்டு தரவரிசை டி-20 அணிகளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…