ரசிகர்கள் ஆதரவிற்கு நன்றி ஜடேஜா ட்வீட்..!

Published by
பால முருகன்

ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

நேற்று  ஐபிஎல் தொடரின் 49 வது லீக்  போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 11 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். அவர் அடித்த இந்த ரன்கள் வெற்றிப்பாதைக்கு அணியை கொண்டு சென்றது.

இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து சிறப்பாக ஆடிய நிலையில் ரவிந்திர ஜடேஜவை பலர் பாராட்டி வருகிறார்கள். மேலும் அவரது ரசிகர்கள் ட்வீட்டரில் #jaddu என்ற ஹாஸ்டேக்கை ட்ரெட்ண்ட் செய்து வருகின்றார்கள். மேலும் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா! 

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

11 minutes ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

49 minutes ago

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

1 hour ago

வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…

2 hours ago

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…

2 hours ago

டிஜிட்டல் முறையில் பார்க்கிங் வசதி…சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் அறிவிப்புகள்!

சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…

3 hours ago