நேற்று பெண்கள் டி 20 இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சூப்பர்நோவாஸ் மற்றும் டிரெயில் ப்ளேஸர்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. முதலில் பேட் செய்த டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி 119 ரன்கள் இலக்கை சூப்பர்நோவாஸ் அணிக்கு வைத்தது.
பின்னர், சூப்பர்நோவா அணி இறங்கியது. இரண்டாவது ஓவரை டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் எக்லெஸ்டோன் வீசினார். அப்போது, இரண்டாவது ஓவரின் முதல் பந்தை ஜெமிமா பவுண்டரிக்கு அடித்தார்.
WT20: கோப்பையை கைப்பற்றிய ஸ்மிருதி மந்தனா படை..!
எல்லோருக்கும் பந்து பவுண்டரி சென்று விடும் என எதிர்ப்பார்த்த நிலையில், தாய்லாந்து வீராங்கனை நட்டகன் சந்தம் ஓடி வந்து பந்துக்கு முன்னால் டைவ் அடித்து பந்து பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்தார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இப்போட்டியில் சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 102 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால், டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…