இந்தியா – தென்னாபிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலில் இரு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை நடைபெறுகிறது. செஞ்சூரியனில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ரஹானே, ஜெயந்த் யாதவ், ஹனுமா விஹாரி, பிரியங்க் பஞ்சால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்போட்டியில் அணியில் யார் இடம்பெறுவார்கள் என்பது நாளை தெரியவரும்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…