கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் மறைந்த தனது தாயை நினைத்து கண்ணீரை விட்டு கவலைப்படும் வீடியோவை வெளிட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் பல சாதனைகள் படைத்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சதம் அடித்த வீரர்கள் மற்றும் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றனர்.
மேலும் கிறிஸ் கெய்ல் மாலத்தீவில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி சர்வதே அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் மறைந்த தனது தாயை நினைத்து கண்ணீரை விட்டு கவலைப்படும் வீடியோவை வெளிட்டுள்ளார். “என்னை நினைத்து நீங்கள் பெருமைப்படுவீர்கள் என்று எனக்கு தெரியும். கண்ணீர் நிற்கவில்லை அம்மா உங்கள் சிரிப்பை நான் என்றுமே மறக்கமாட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…