தல தோனி மிகவும் வலிமையானவர் – ஆஷிஷ் நெஹ்ரா..!

Published by
பால முருகன்

தோனி எதிராளிகளின் மனதை படிப்பதில் மிகவும் சிறந்தவர் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்நிலையில் இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார், அதில் ஆஷிஷ் நெஹ்ரா கூறியது தோனி தன்னை தானாகவே வளர்த்து கொண்டார் ஏனென்றால் தோனி கிரிக்கெட்டில் நுழையும் பொழுது அந்த அளவிற்கு ஒன்றும் சிறப்பான பேட்ஸ்மேனாக இல்லை .

அதற்கு பிறகு அவர் கால்பந்து போன்றவற்றை விளையாடி தன்னுடைய உடலை வலிமைப் படுத்திகொண்டு தன்னை தானாகவே வளர்த்துக்கொண்டார் மேலும் தோனி மிகுந்த கூச்ச சுபாவம் மிக்கவர் ஏனென்றால் மூத்த கிரிக்கெட் வீரர்களுடன் அந்த அளவிற்கு இணைய மாட்டார் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் பேசிய ஆஷிஷ் நெஹ்ரா தோனி மற்றவர்களைப்போல் மிகவும் வேகமாக தோனி கோபப்படமாட்டார் அனைத்து வீரர்களிடமும் அன்பாக பழகுவார் அதற்கு மாறாக அவர் எந்த ஒரு உணர்ச்சிகளையும் மறக்கும் திறமை கொண்டவர், என்றும் கூறியுள்ளார் கிரிக்கெட் அணியில் உள்ள இளம் வீரர்கள் அனைவருக்கும் தோனியின் கருத்து கண்டிப்பாக கிடைக்கும் அவர்களது பிரச்சனையைதோணியிடம் கூறினார் அணைத்து விதமான சந்தேகங்களையும் தோனியின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

தோனி மனதளவில் மிகவும் வலிமையானவர் எந்த ஒரு சூழ்நிலைகளிலும் அணியை பொறுமையாக வெற்றி பெற செய்வதில் வல்லவர் என்றும் எதிராளிகளின் மனதை படிப்பதில் மிகவும் சிறந்தவர் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

12 minutes ago

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

23 minutes ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

1 hour ago

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

2 hours ago

நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…

2 hours ago

நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…

2 hours ago