#T20WorldCup2022: டாஸ் வென்ற இலங்கை முதலில் பௌலிங்.!

Published by
Muthu Kumar

டி-20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் நமீபியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.

எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது, இதில் 8 அணிகள் விளையாடும் தகுதிச்சுற்று போட்டிகள் அக்-16 முதல் அக்-21 வரை நடைபெறுகிறது. தகுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதிகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,

நமீபியா அணி விவரம்: ஸ்டீபன் பார்ட், டேவிட் வைஸ், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(C), ஜான் நிகோல் லோஃப்டி-ஈட்டன், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலின்க், ஜேன் கிரீன்(W), திவான் லா காக், மைக்கேல் வான் லிங்கன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ

இலங்கை அணி விவரம்: பதும் நிஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலகா, பனுகா ராஜபக்சா, தசுன் ஷனக(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா 

Published by
Muthu Kumar

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago