டி-20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் நமீபியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது, இதில் 8 அணிகள் விளையாடும் தகுதிச்சுற்று போட்டிகள் அக்-16 முதல் அக்-21 வரை நடைபெறுகிறது. தகுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதிகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,
நமீபியா அணி விவரம்: ஸ்டீபன் பார்ட், டேவிட் வைஸ், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(C), ஜான் நிகோல் லோஃப்டி-ஈட்டன், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலின்க், ஜேன் கிரீன்(W), திவான் லா காக், மைக்கேல் வான் லிங்கன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ
இலங்கை அணி விவரம்: பதும் நிஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலகா, பனுகா ராஜபக்சா, தசுன் ஷனக(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…