#T20WorldCup2022: டாஸ் வென்ற இலங்கை முதலில் பௌலிங்.!

Default Image

டி-20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் நமீபியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.

எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது, இதில் 8 அணிகள் விளையாடும் தகுதிச்சுற்று போட்டிகள் அக்-16 முதல் அக்-21 வரை நடைபெறுகிறது. தகுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதிகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,

நமீபியா அணி விவரம்: ஸ்டீபன் பார்ட், டேவிட் வைஸ், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(C), ஜான் நிகோல் லோஃப்டி-ஈட்டன், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலின்க், ஜேன் கிரீன்(W), திவான் லா காக், மைக்கேல் வான் லிங்கன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ

இலங்கை அணி விவரம்: பதும் நிஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலகா, பனுகா ராஜபக்சா, தசுன் ஷனக(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்