டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிரடியாக 185 ரன்கள் குவிப்பு.
ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சிட்னியில் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாக். அணியில் ரிஸ்வான்(4), பாபர் அசாம்(6) ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன் பின் களமிறங்கிய மொஹம்மது ஹாரிஸ் ஓரளவு நின்று ஆடி 28 ரன்கள் குவித்தார். 43 ரன்னுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலையில் இப்திகார் அகமது(51), ஷதாப் கான்(52), மற்றும் முகமது நவாஸ்(28) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில்பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…