டி20 உலக கோப்பை – அபாரமாக ஆடிய விராட் கோலி…!

Default Image

மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி. 

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியது.

இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து அபாரமான வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 82, ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்ஷிப் சிங் ஹர்திக் பாண்டியா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்