டி-20 உலகக் கோப்பை போட்டி;இந்தியா VS பாகிஸ்தான்…… 2 வீரர்களுக்கு மிக முக்கியப் பங்கு – கம்பீர் ஆலோசனை!

Published by
Edison

பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று கம்பீர் ஆலோசனை கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டியானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.அதன்படி,அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் டி-20 உலகக் கோப்பை போட்டியானது,நவம்பர் 14 ஆம் தேதி  நிறைவடைகிறது.

இதன்காரணமாக,கடந்த ஜூலை 16 ஆம் தேதியன்று டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகளை இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டது.அதில்,2-வது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

மேலும்,டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்,இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கம்பீரின் ஆலோசனை :

இந்நிலையில்,பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டன் கம்பீர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:”இந்த போட்டியில் மூத்த வீரர்கள் மட்டுமே பொறுப்புகளை ஏற்று விளையாட வேண்டும்.மேலும், இளம் வீரர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடுவதை உறுதி செய்யுங்கள். இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் இருந்தாலும்,விளையாட்டின் நுட்பம் மிகவும் முக்கியமானது.

மிக முக்கியமான இரண்டு வீரர்கள்:

நான் முதலில் பாகிஸ்தானை எதிர்கொண்டபோது மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகவும் நிதானமாகவும் பொறுமையுடனும் விளையாடியுள்ளனர்.அந்த வகையில்,விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். எனவே அவர்கள் இருவரும் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணி:

இரு பிரிவுகளிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் பிளேஆஃப்களுக்கு முன்னேறுகின்றன. இந்த முறை பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒரே பிரிவில் உள்ளன, எனவே எந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Recent Posts

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

24 minutes ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

46 minutes ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

1 hour ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

2 hours ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

3 hours ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

3 hours ago