டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் ரூஸோவ்.
டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர்: வங்கதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் சதமடித்த ரூஸோவ் டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் தென்னாப்பிரிக்க வீரராக டி-20 உலகக்கோப்பையில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் டி-20 உலகக்கோப்பை தொடரின் இந்த சீசனில் சதமடித்த முதல் வீரர் ரூஸோவ் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய வெற்றி: வங்கதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த வருடம் டி-20 உலகக்கோப்பை தொடரின் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது. இதற்கு முன் நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே பெரிய வெற்றியாக இருந்தது.
மேலும் தென்னாப்பிரிக்கா டி-20 உலகக்கோப்பை தொடரின் இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோரை (205 ரன்கள்) அடித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…