#T20 WC 2022: இந்தியா- வங்கதேசம் ஆட்டம் மழையால் நிறுத்தம்.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் ஆட்டத்தில் மழை காரணமாக ஆட்டமா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 64 ரன்களும், ராகுல் 50 ரன்களும் எடுத்தனர்.

185 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்போது தடை பட்டுள்ளது. லிட்டன் தாஸ் 59* ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்