சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் நம்பர் 1 டி-20 பேட்ஸ்மேன் ஆக சூரியகுமார் யாதவ் முன்னேறியுள்ளார்.
டி-20 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் இந்த டி-20 உலககோப்பையிலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். ஐசிசி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலின் படி 863 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 இடத்துக்கு சூரியகுமார் யாதவ், முன்னேறி இருக்கிறார்.
சூரியகுமார் இந்த உலகக்கோப்பை தொடரில் முறையே 15, 51, 68 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானின் மொஹம்மது ரிஸ்வான் 842 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் மற்றொரு வீரர் விராட் கோலி 10 ஆவது இடத்திலும் இருக்கிறார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…