ரோகித் சர்மாவை போல பேட்டிங் செய்ய நினைத்தேன் – சுனில் கவாஸ்கர்..!

Published by
பால முருகன்

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மா போல் விளையாட நினைத்ததாக சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் செய்த சாதனைகளைப் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறியது ஒருநாள் போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளில் கூட ரோகித் சர்மா அவர் சந்திக்கும் முதல் பந்தை சிக்சருக்கு அடிப்பார் நான் அப்பொழுது அப்படி ஒரு அட்டகாசமான விளையாட நினைத்தேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மேலும் அப்போது உள்ள சூழ்நிலையில் என் மீதிருந்த நம்பிக்கையை மிகவும் குறைவாகவே இருந்தது ரோகித் சர்மா போல நான் அப்போது என்னால் விளையாட முடியவில்லை ஆனால் அடுத்த தலைமுறை வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை இப்போது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும் ரோஹித் சர்மா கடந்த ஆண்டு மிகவும் சிறப்பாக விளையாடினர் இந்த ஆண்டு வருகின்ற போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக விளையாடுவர் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார் மேலும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு வரும் வீரர்களுக்கு உதாரணமான திகழ்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago