#SRHvsKXIP: இந்த போட்டியில் இந்த சாதனையை படைப்பாரா மணீஷ் பாண்டே..!

Published by
பால முருகன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே நடப்பாண்டு தொடரில் இதுவரை 5 போட்டிகள் விளையாடி 147 ரன்கள் அடித்துள்ளார். தனது ஐபிஎல் கேரியரில் இதுவரை 136 போட்டிகள் விளையாடி 2,990 ரன்கள் அடித்துள்ளார். இதில் 268 பவுண்டரிகளும் 66 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.

இந்த நிலையில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியுடன் அபுதாபி மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்கள்.

மேலும் இன்று நடக்கும் இந்த போட்டியில் மணீஷ் பாண்டே ஐபிஎல் தொடர்களில் அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 3,000 ஆகிவிடும். இந்த சாதனையை படைப்பார் என்று அணைத்து ரசிகர்களும் காத்துள்ளார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago