இந்த த்ரில் வெற்றிக்கு காரணம் இவர்தான்: டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் புகழாரம்!

Published by
Srimahath
  • டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
  • இந்த போட்டியில் மேலும் கீழுமாக சென்று கடைசியில் ஒருவழியாக சூப்பர் ஓவரில் டெல்லி அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் துவக்க வீரர் பிரித்திவ் ஷா ஆகியோரை புகழ்ந்து பேசினார் இது குறித்து அவர் பேசியதாவது.

பிரித்திவ் ஷா அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். அவர் ஒரு அற்புதமான திறமை உள்ளது. இது போன்ற ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் அவர் வழங்கினால் சிறப்பாக இருக்கும். ககிசோ ரபாடா மிகச் சிறந்த பந்துவீச்சாளர் அவரது வேகத்திற்கு அவரை அடிப்பது மிகவும் கடினம். இந்த வெற்றிக்கு இந்த இருவரும் தான் காரணம் என்று கூறினார் செயல் ஐயர்.

Published by
Srimahath

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago