ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லாதபோது தீ விபத்து..! உயிர் பிழைத்த மனைவி , குழந்தை ..!

Published by
murugan

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை  உச்சநீதிமன்றம் நீக்கியது. பின்னர் நீதிபதி டி .கே ஜெயின் 7 ஆண்டுகள் தடை விதித்தார். இதை அடுத்து அடுத்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி உடன் தடை முடிவடைகிறது.

இந்நிலையில் கேரளா கொச்சினில் ஸ்ரீசாந்த் வீடு உள்ளது. திடீரென இன்று அதிகாலை 2 மணிஅளவில் அவரது வீட்டின் படுக்கையறை மற்றும் வரவேற்பு அறையில் தீ பிடித்தது.

தீயணைப்பு துறைக்கு  உடனடியாக  தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைந்தனர். வீட்டில் தீ பிடித்தபோது ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லை , அவரது மனைவியும் , குழந்தை மட்டுமே இருந்து உள்ளனர்.

தீயை உடனடியாக அணைத்ததால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர்.தீ எப்படி பிடித்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

41 minutes ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

1 hour ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

2 hours ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

3 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

4 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

4 hours ago