தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சோகத்தில் தானே பதிவிட்ட ட்விட்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் தனது ட்விட்டரில் “கடந்த 10 மாதங்களாக நான் கில்லன் பார் சின்ட்ரோம் (Gbs) என்ற நோயினால் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதியளவு மீண்டுள்ளேன். தற்போது எனது கணையம் மற்றும் சிறுநீரம் செயலிழந்து விட்டது. இந்நிலையில், எனக்கு கொரோனா வைரஸும் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…