தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி ! சோகத்தில் தானே பதிவிட்ட ட்விட் !

Default Image

தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சோகத்தில் தானே பதிவிட்ட ட்விட்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் தனது ட்விட்டரில் “கடந்த 10 மாதங்களாக நான் கில்லன் பார் சின்ட்ரோம் (Gbs) என்ற நோயினால் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதியளவு மீண்டுள்ளேன். தற்போது எனது கணையம் மற்றும் சிறுநீரம் செயலிழந்து விட்டது. இந்நிலையில், எனக்கு கொரோனா வைரஸும் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்