பொல்லாக்கை பொழந்தால் மட்டும் போதாது..!!அதிவேக பந்து வீச்சாளார் வீச்சு பதில்..!!

Published by
kavitha

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக டேல் ஸ்டெயின் ஆவர். இவருக்கு வயது 35 மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே 400 விக்கெட்டுக்களை கிரிக்கெட் உலகில் சாய்த்து சாதனை புரிந்தவர்.
ஆனால் அதே அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளருமான பொல்லாக் 421 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே  தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில்  அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது.
Related imageஆனால் கடந்த முன்றரை ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின் அந்த அணியில் தொடர்ச்சியாக இடம்பெறாத நிலை ஏற்பட்டது . இதனாலே அவரால் 21 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தி பொல்லாக்கின் சாதனையை இதுவரை சமன் செய்ய முடிந்தது.

இந்நிலையில் நாளை தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியனில் நடக்கிறது. இந்த போட்டி ஸ்டெயினுக்கு ஒரு முக்கியமான போட்டியாகும்.அந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினாலே போதும் அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையையும் சாதனையையும் அவர் பெறுவார்.
ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த  ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தி பொல்லாக் சாதனையை முறியடிப்பது எல்லாம் ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் அதைவிட அதிக அளவில்  கிரிக்கெட் உலகில் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர் நான் ஒரு விக்கெட் எடுப்பதை விட அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்ற வேண்டும்.
முன்.கேப்டன் பொல்லாக்கை விட ஒரு விக்கெட் அதிகமாக பெறுவதால் என்னை சாதனையால் பாதுகாத்துக் கொள்ள முடியாது.ஒரு பெரிய இலக்காக இருக்க வேண்டும்.அதிக விக்கெட் வீழ்த்திய முதல் தென் ஆப்பிக்கா வீரர் என்ற சாதனை நடந்தால் மிக சிறப்பானதாக தான் இருக்கும். இது போன்ற சாதனைகள் படைப்பது மிக கவுரவம். மேலும் இது எனக்கு  மிகப்பெரிய கவுரவத்தை  பெற்று கொடுக்கும். ஆனால் இந்த சாதனையை முறியடித்த பிறகு  மேலும் ஒரு சாதனை நோக்கி வேறொரு சாதனை படைக்க முயற்சி செய்வேன் இதுதா என்னுடைய  திட்டம் என்று புன்னகை மிளிர தெரிவிக்கிறார்.
Published by
kavitha

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

3 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

3 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

3 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

4 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

4 hours ago