ஒருநாள் போட்டிகளில் முன்னிலையில் உள்ள தென் ஆப்ரிக்கா!வெற்றி பெறுமா இந்திய அணி!

Published by
murugan

இன்று  நடைபெற உள்ள போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோத உள்ளது.இப்போட்டியானது  சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும்.

தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி இதுவரை 84 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளது. அதில் இந்திய அணி 34 போட்டிகளிலும் , தென் ஆப்ரிக்கா அணி 46 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளனர். மூன்று போட்டிகளில்  டிரா ஆனது.மேலும் உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் நான்கு முறை மோதியது.அதில் இந்திய அணி 1 போட்டியிலும் , தென் ஆப்ரிக்கா அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

இந்நிலையில் நடப்பு உலக்கோப்பையில் முதல் போட்டியை இந்திய அணி கோலி தலைமையில் சந்திக்க உள்ளது.ஆனால் தென் ஆப்ரிக்கா அணிக்கு இது மூன்றாவது போட்டி இதற்கு முன் விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது.மேலும் காயம் காரணமாக தொடரில் இருந்து தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் விலகியது தென்னாபிரிக்கா பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய போட்டியில் வெல்ல போவது தென் ஆப்ரிக்கா அணியா? இந்திய அணியா ? என்ற மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

Published by
murugan

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

7 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

8 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

8 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

9 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

10 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

12 hours ago