ஒரே நேரத்தில் இரண்டு பதவி: சச்சின் மற்றும் லட்சுமனனுக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

Default Image

ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகித்து வருவதால் சச்சின் மற்றும் பிபிஎஸ் ஆட்சி மன்னனுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிசிசிஐ விதிகளின்படி தேசிய அணி மற்றும் ஐபிஎல் அணி என இரண்டிலும் பதவி வகிக்கக்கூடாது.

தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தல், ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் எந்த ஒரு பதவியிலும் இருக்கக்கூடாது. இதன் காரணமாக தற்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் சவுரவ் கங்குலியும் இதில் இடம் பெற்றுள்ளார். சௌரவ் கங்குலி சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் பிசிசிஐ அறிவித்த இந்திய அணியின் ஆலோசகராக அளவில் உள்ளனர். தற்போது சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், விவிஎஸ் லட்சுமணன் ஐதராபாத் அணியிலும் கங்குலி டெல்லி ஐபிஎல் அணியிலும் இடம் பெற்று பயிற்சி கொடுத்து வருவதால் இவர்களுக்கு பிசிசிஐ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்