ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அந்த அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலியை நியமித்துள்ளது. முன்னதாக ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இருவரும் எதிரெதிர் அணியில் ஆடிய போது இருவருக்கும் சுத்தமாக ஆகாது. இதனால் ஒரே உறையில் இரண்டு கத்திகள் எப்படி செயல்படுப்போகின்றன என பார்க்க ரசிகர்களும் விமர்சகர்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…