இலங்கையில் நடக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான பாடல், தமிழ் மொழியில் வெளியானது. அந்த பாடலில் இலங்கை வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போலவே, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர், இந்தாண்டு முதல் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடருக்கான பாடல் வெளியானது. தமிழ் மொழியில் வெளியான இந்த பாடலில் இலங்கை வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பாடலை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் LPL தொடர் இன்னும் தொடங்காத நிலையில், அதிரடி வீரர் கிறிஸ் கெயில், லசித் மலிங்கா, இங்கிலாந்து வீரா் லியாம் ப்லன்கேட் ஆகிய வீரர்கள் விலகியது, சிக்கலை ஏற்படுத்துகிறது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…