விஜய் ஹசாரே தொடர் வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது .இந்த தொடரில் இந்தியாவிலுள்ள 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் கலந்து கொள்ளும் மும்பை அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 அரைசதம் விளாசி இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார்.
கடந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடர்களில் சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…