ஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..!

Default Image

விஜய் ஹசாரே தொடர் வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நடைபெற  உள்ளது .இந்த தொடரில் இந்தியாவிலுள்ள 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் கலந்து கொள்ளும் மும்பை அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 அரைசதம் விளாசி இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார்.

கடந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடர்களில் சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்