எனது கிரிக்கெட் வெற்றிக்கு என் ஆசான் தான் காரணம்: ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் தேர்வான தமிழக வீரர் உருக்கம்!!

Published by
Srimahath

ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சர்ச்சை கருத்துக்கள் சிக்கி தற்போது பிசிசிஐயின் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக ஆட வந்த இருவரும் மீண்டும் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மாற்றாக தமிழக வீரர் விஜய் சங்கர் மற்றும் 19 வயதான சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதன்படி அதற்கு மாற்றாக தேர்வான விஜய் சங்கர் தனது கிரிக்கெட் வெற்றிக்கு இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ஆசான் ராகுல் டிராவிட் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

இந்தியாவின் ஏ அணியில் ஆடிய போது என்னுடைய கிரிக்கெட் ஆட்டம் மெருகேற்றப்பட்டது. அதற்கு ராகுல் டிராவிட் பெரும் உதவியாக இருந்தார். அந்த அணிக்காக ஆடும் போது எனக்கான சூழ்நிலைகளை நானே தேர்வு செய்து ஆடினேன். அப்போது என்னை மெருகேற்ற ராகுல் டிராவிட் மிகவும் உதவினார் என்று கூறியுள்ளார் தமிழக வீரர் விஜய்சங்கர்.

Published by
Srimahath

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago