நடப்பு உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நாளை முதல் அரைஇறுதி போட்டி தொடக்க உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் முதல் முறையாக மோத நடப்பு உலகக்கோப்பையில் மோத உள்ளது.
இதற்கு முன் லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோத இருந்த நிலையில் மழை காரணமான போட்டி ரத்தானது.நாளை போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியதாக உள்ளது.
ஜடேஜா நாளைய போட்டியில் இடம்பெறுவாரா? , புவனேஷ் குமார் ,ஷமி இவர்களில் யார் இடம் பெறுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.இந்நிலையில் சச்சின் கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார்.
சச்சின் கூறுகையில் ,நாளைய போட்டியில் 5 பந்து வீச்சாளர்கள் உடன் களமிறங்க கூடாது.ஒரு பந்து வீச்சாளர் அதிகமாக தேவை எனவே ஜடேஜா இடம் பெறவேண்டும்.மேலும் நாளைய விளையாட கூடிய மான்செஸ்டர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஷமி சிறப்பாக பந்து வீசினார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ஷமி விளையாடினால் நல்ல இருக்கும் என சச்சின் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…