நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , பங்களாதேஷ் அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கி 74 பந்தில் 64 ரன்கள் எடுத்தார் . இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் ஒரே உலகக்கோப்பையில் ஆல்ரவுண்டர்களில் 500 ரன்கள் அடித்தும் 10 விக்கெட்டை பறித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.நடப்பு உலகக் கோப்பையில் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 542 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…