வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி 26-ம் தேதியும் , இரண்டாவது போட்டி 28-ம் தேதியும் மற்றும் மூன்றாவது போட்டி 31-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இப்போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது.இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் வங்காளதேச அணி அறிவித்தது. இப்போட்டியில் உலகக்கோப்பையில் 606 ரன்கள் அடித்து 11 விக்கெட்டை வீழ்த்திய ஷகிப் அல் -ஹசன் புனித பயணம் செல்வதால் அணியில் இடம் பெறவில்லை.
திருமணம் நடைபெற உள்ளததால் லிட்டான் தாஸ் அணியில் இடம் பெறவில்லை.மேலும் உலகக்கோப்பையில் இடம் பிடித்த அபு ஜெயத் நீக்கப்பட்டு உள்ளார். இடது கை பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் ,அனாமுல் ஹக் ஆகியோர் நீண்ட நாள்களுக்கு பிறகு களமிங்கி உள்ளனர்.கேப்டனாக மோர்தசா தொடருகிறார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…