பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை தேர்வாளராக ஷாஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஆடவர் தேசிய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழுவின் இடைக்கால தலைமை தலைவராக முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட இடைக்கால தேர்வுக் குழுவில் அப்ரிடியின் முன்னாள் அணி வீரர்களான அப்துல் ரசாக் மற்றும் ராவ் இப்திகார் அஞ்சும் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறவுள்ள தொடருக்கு மட்டுமே இந்த நியமனம். முன்னதாக, தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து முகமது வாசிம் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…