இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் மனைவி ஆர்த்தி .இவர் தொழில் நண்பர் ஒருவர் தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.4.5 கோடி கடன் வாங்கியுள்ளார்.அந்த கடனை திருப்பி கொடுக்காமல் தன்னை சிக்க வைத்ததாக போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார்.
போலீசாரிடம் ஆர்த்தி கொடுத்த புகாரில் , தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தியும் , தனது கணவரின் பெயரையும் தவறாக பயன்படுத்தியும் இந்த கடன் வாங்கியதாக இதை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியுள்ளார்.
தன்னை இந்த பிரச்சனையில் சிக்க வைத்த தொழில் நண்பர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில் ஆர்த்தியின் புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…