சென்னை அணியில் கேதர் ஜாதவை நீக்க கூடாது என்று சேவாக் கூறியுள்ளார்.
இந்த சீசன் ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு சிறப்பாக அமையவில்லை, உதாரணமாக 7 போட்டிகள் விளையாடி5 போட்டிகள் தோல்வியடைந்து 2 போட்டிகள் மட்டுமே புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.
மேலும் கடந்த சனிக்கிழமை பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு முன் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேதர் ஜாதவ் கடைசி நேரத்தில் சொதப்பினார் இதனால் பலதரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தது.
இதன்காரணமாக பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேதர் ஜாதவை நீக்கம் செய்தனர், இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறுகையில், அணியில் கேதர் ஜாதவை ஜாதவை நீக்கம் செய்திருக்க கூடாது, கேப்டன் தோனி அவருக்கு ஆதரவு தரவேண்டும்.
இரண்டு போட்டிகள் மூன்று போட்டிகள் சிறப்பாக விளையாடவில்லை என்ற காரணத்தால் அவரை நீக்கம் செய்யக்கூடாது, அவருக்கு வாய்ப்புகள் வழங்கவேண்டும் இப்பொழுது வாய்ப்பு கொடுத்தால் அவர் இந்திய அணியில் நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடுவார்.
சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமான நடிகர் ராஜேஷின் (75) உடல் இன்று நல்லடக்கம் செய்யப்டுகிறது. முன்னதாக,…
சென்னை : நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை…
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…