இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டிகளிலும் சில சாதனைகளை படைத்து வருகிறார். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிந்தும் வருகிறார்.
இந்நிலையில் சச்சினின் ஒரு சாதனை மட்டும் விராட் கோலி மட்டுமல்ல வேறு எந்த வீரரும் முறியடிக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில் , விராட் கோலி தற்போது சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். இதைத் தொடர்ந்து பல சதம் அடித்து , அதிக ரன்கள் குவித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் சச்சினின் ஒரு சாதனையை மட்டும் யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கிறன். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் .இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கிறன் என்று சேவாக் கூறினார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…