இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வந்து உள்ளனர்.இந்த தொடரின் முதல் நேற்று முன்தினம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்தது. போட்டிக்காக “டாஸ்” போடப்பட்டு இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.
ஆனால் போட்டி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக போட்டி பந்து வீசாமல் போட்டி ரத்து என அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து இன்று 2-வது போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் உள்ளது.காயத்தில் இருந்து மீண்டு வந்து உள்ள தவான், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…