ஐபிஎல் மினி ஏலத்தில் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2023-ஆம் ஆண்டு 16வது சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆல்ரவுண்டர் பட்டியலில் வந்த இங்கிலாந்து வீரர் சாம் கரனை இதுவரை இல்லாத ஐபிஎல் ஏலம் வரலாற்றில் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
தொடக்க ஏலத்தில் சென்னை, மும்பை, பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், சாம் கரனை பஞ்சாப் அணி தட்டி தூக்கியது. சாம் கரன் தான் ஐபிஎல் ஏலம் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் ஆவார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…