ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது, இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அதிரடியாக வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் அந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் சுப்மான் கில் பீல்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பந்தை தடுத்துள்ளார், இதனை பார்த்த சச்சின் மகள் சாரா டெண்டுல்சர் அவரது பீல்டிங்கை புகழ்ந்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சமூக வலைத்தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் காதலா..? என்று கேள்வி எலும்பு வருகின்றனர். மேலும் இதை போல்செய்திகள் வெளியாவது குறித்து விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் என்று கருதபடுகிறது.
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…