ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது, இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அதிரடியாக வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் அந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் சுப்மான் கில் பீல்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பந்தை தடுத்துள்ளார், இதனை பார்த்த சச்சின் மகள் சாரா டெண்டுல்சர் அவரது பீல்டிங்கை புகழ்ந்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சமூக வலைத்தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் காதலா..? என்று கேள்வி எலும்பு வருகின்றனர். மேலும் இதை போல்செய்திகள் வெளியாவது குறித்து விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் என்று கருதபடுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…