இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறுக்கொண்டு வருகிறது, இதில் 1 தொடர் முடிவு பெற்ற நிலையில் வெஸ்டிண்டிஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் , இந்த நிலையில் இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர்களான சச்சின் மற்றும் விராட் கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சச்சின் பதிவிட்டது ” இரண்டு அணியும் மிகசிறந்த அணி பதட்டமான சூழ்நிலை நிலவும் போது வெஸ்டிண்டிஸ் அணியை மீட்டுவிட்டார், இந்த நிகழ்வுதான் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளது, என்று பதிவிட்டிருந்தார், மேலும் விராட் கோலி பதிவிட்ட பதிவில் வாவ் விண்டீஸ் கிரிக்கெட் வாட் எ வின் உயர்தர கிரிக்கெட் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார், மேலும்2வது டெஸ்ட் ஜூலை 16ம் தேதி ஓல்ட் ட்ராபர்ட் மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…