நீங்கள் அடிக்கும் சிக்ஸர் திறனைப்பற்றி சொல்லவே வேண்டாம்..! சச்சின் ட்வீட்

Published by
பால முருகன்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் கிரிக்கெட் விட்டு விலகி இன்றுடன் 1 ஆண்டுகள்.

கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம், மேலும் யுவராஜ் சிங் இந்திய 2011 உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருந்தவர் என்றும் கூட கூறலாம் அந்த தொடரில் அவருடைய மொத்த ரன்கள் 362 மேலும் 15 விக்கெட்டுகளை சாய்த்தவர்.

இந்த நிலையில் யுவராஜ் சிங் ஓய்வு பெற்று இன்றுடன் 1 ஆண்டுகள் ஆகிறது, இதனால் அவரது ரசிகர்கள் ட்வீட்டரில் #MissYouYuvi என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றார்கள் , மேலும் இவர் ஓய்வு பெற்று 1 ஆண்டுகள் ஆனதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் யுவராஜ் சிங்கின் பெருமையை கூறிவருகின்றார்கள், அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது ட்வீட்டர் பக்கத்தில்  ஒரு சுவாரசியமான பதிவை பதிவு செய்துள்ளார். 

அந்த பதிவில் ” நீங்கள் ஓய்வு பெற்று 1 வருடம் ஆகிறது நாம் முதலில் சென்னை முகாமில் சந்தித்துகொண்டோம் அப்பொழுது உங்களுக்கு என்னால் உதவி செய்யமுடியவில்லை மேலும் நீங்கள் சிக்ஸர் அடிக்கும் திறனைப்பற்றி சொல்லவே வேண்டாம், உலகில் எந்த ஒரு சாதனையையும் உங்களால் அளிக்கமுடியும் என்றும் பதிவு செய்துள்ளார்.  

Published by
பால முருகன்

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

12 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

32 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

46 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago