பாகிஸ்தானிலும் சச்சின் இருக்கிறார் சேவாக் விளக்கம் ..!!

Published by
Dinasuvadu desk
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.
Virender Sehwag Points Out Sachin Tendulkar Of Pakistan Cricket Teamஇது குறித்து அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தொடரின் போது, மொத்த அணியும் ஷாகித் அப்ரீடி குறித்து தான் பேசியது. அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் அப்ரீடியின் விளையாட்டு குறித்தும் அவரின் அணுகுமுறை குறித்து விவாதித்தனர். அவர் தான், பாகிஸ்தானின் சச்சின் டெண்டுல்கர் போல இருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நிச்சயமாக கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும். அப்படியொரு தொடரை இரு நாட்டு ரசிகர்கள் மட்டும் எதிர்பார்க்கவில்லை. இரு நாட்டு வீரர்களும், என்னைப் போல முன்னாள் வீரர்களும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த விவகாரம் குறித்து இரு நாட்டு அரசுகளும் பேசி ஒரு சுமூக முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். எனக்கு பாகிஸ்தானுடன் விளையாடியதில் நிறைய நல்ல நினைவுகள் இருக்கின்றன. 300 ரன்கள் அடித்தது. 200 ரன்கள் அடித்தது என்று நிறைய நினைவுகள் எனது நெஞ்சில் பசுமையாக உள்ளன’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago