பிரபல பேட் வடிவமைப்பாளர் அஷ்ரப் சவுத்ரி கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சச்சின் பெருந்தொகை கொடுத்து உதவியுள்ளார்.
சச்சின், ஷேவாக், கோலி, கெயில், ஸ்மித் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு பேட் செய்து கொடுத்த பேட் ஸ்பெஷலிஸ்ட் அஷ்ரப் சவுத்ரி தற்போது மருத்துவமனையில் உள்ளார்.
மிகவும் பிஸியான பேட் தயாரிப்பாளராக இருந்த அவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் கஷ்டப்பட்டார் என அவரது நண்பர் பிரசாந்த் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். அஷ்ரப் சவுத்ரிக்கு கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இந்த செய்தி அறிந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் ஒரு பெரிய தொகையை அஷ்ரப் மருத்துவ உதவிக்கு அளித்துள்ளாராம். இதனை அஷ்ரப்பின் நண்பர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…