மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, சச்சின் டெண்டுல்கர், ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் விற்கப்படும் போலி தலைக் கவசங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, வலியுறுத்தி உள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகவும் உள்ளார். இவர், மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதி உள்ள கடிதத்தில், இரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உயர் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
குறைந்த தரத்தில் தலைக் கவசங்களை தயாரித்து, அவற்றை போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையை பதித்து விற்பனை செய்வதன் மூலம் மக்களின் உயிரில் விளையாடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சச்சின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…