rohit and virat [File Image]
IndvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாகவும், இருவரும் இந்த ஒரு நாள் தொடரில் விளையாட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியில் யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியா அல்லது கே.எல்.ராகுல் இரண்டு பேரில் ஒருவர் அணியை வழிநடத்த வைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தான் அணியை வழிநடத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே, பிசிசிஐ அவர்களுடைய கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து ஓய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், ரோஹித் சர்மா 6 மாதங்கள் ஓய்வு இல்லாமல் கிரிக்கெட் விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…
சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை பிரேசில் லெஜண்ட்ஸ் (Brazil Legends) மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் (India All-Stars)…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…