ஆழமான மற்றும் தெளிவான சிந்தனை கொண்டவர் ரோஹித் சர்மா- ஜாகிர் கான்.!

Published by
பால முருகன்

ரோஹித் சர்மா ஒரு வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எப்படி வெளிக்கொண்டு வர முடியும் என்பதே எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பவர் என்றும் ஜாகிர் கான் கூறியுள்ளார.

இந்த வருடம் ஐபிஎல் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வெற்றிகரமாக 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் கோப்பை வெற்றி பெற்று சாதனை வைத்துள்ளது.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி 5வதாக வெற்றி கோப்பையை பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஜாகிர் கான் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்யும் பொழுது ரோஹித் சர்மா பற்றி சில சிறப்பான கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் ஜாகிர் கான் கூறியது ரோகித் சர்மாவின் சிறப்புகளை பற்றி கூறினால் மிகவும் அதிகமாக கூறலாம், குறிப்பாக நான் ஒரு சிலவற்றை மட்டும் கூறுகிறேன், ரோஹித் சர்மா தன்னை சுற்றி நிதானமான சூழல் நிலையை உருவாக்குபவர், தன்னை சுற்றியுள்ளவர்கள் பதட்டம் அடையுமாறு எந்த ஒரு காரியத்தையும் செய்ய
மாட்டார்.

மேலும் ரோகித் சர்மா ஆழமான மற்றும் தெளிவான சிந்தனைகளை கொண்டவர், போட்டியில் நெருக்கமான சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது மிகவும் சரியான முடிவுகளை எடுப்பார், அனைத்து வீரர்களுக்கும் நம்பிக்கை கொடுப்பார், மேலும் ரோஹித் சர்மா ஒரு வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எப்படி வெளிக்கொண்டு வர முடியும் என்பதே எப்போதும் யோசித்துக்கொண்டே இருப்பவர் என்றும் ஜாகிர் கான் கூறியுள்ளார.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago