ரோகித் சர்மா தன்னை சிறந்தவர் என்பதை நிரூபித்து வருகிறார் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வருகிறது.விளையாடிய 3 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோகித் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ரோகித் சர்மா கேப்டன் மற்றும் பேட்டிங் பணியில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். தற்போது கேப்டன் பதவியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். பேட்டிங்கில் பொறுப்பாக விளையாடி தன்னை சிறந்தவர் என்பதை நிரூபித்து வருகிறார் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…