நேற்று முன்தினம் ஹெடிங்லி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணியும் , இலக்கை அணியும் மோதியது.போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களமிங்கிய இலங்கை 7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் மூலம் 94 பந்தில் 103 ரன்கள் அடித்தார்.ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிலும் சதம் விளாசினார்.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடிய மூன்று போட்டிலும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். சங்கரகரா தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு கோலி தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் விளாசினார்.அதன் பின் தற்போது ரோஹித் சர்மா தான் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…