கோலிக்கு பிறகு மூன்று சதம் விளாசிய ரோஹித் சர்மா!

Published by
murugan

நேற்று முன்தினம் ஹெடிங்லி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணியும் , இலக்கை அணியும் மோதியது.போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில்  பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் களமிங்கிய  இலங்கை  7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

இப்போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் மூலம் 94 பந்தில் 103 ரன்கள் அடித்தார்.ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிலும் சதம் விளாசினார்.

இந்நிலையில் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடிய மூன்று போட்டிலும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். சங்கரகரா தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு கோலி தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் விளாசினார்.அதன் பின் தற்போது ரோஹித் சர்மா தான் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

3 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

3 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

4 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

5 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

5 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

7 hours ago